2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காட்டுத் தீ: 3 ஏக்கர் நாசம்

Kogilavani   / 2015 ஜூன் 04 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ காரணமாக 3 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இரவு 9 மணியளவில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X