2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பூனாகலை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிவைப்பு

Freelancer   / 2023 மே 11 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் உட்பட கண்டியில் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகர் கெளரவ டாக்டர் ஆதிரா ஆகியோர் பூனாகலை தோட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X