Editorial / 2022 செப்டெம்பர் 27 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவத்தின் 73 வது ஆண்டு நிறைவு (ஒக்டோபர் 10) மற்றும் இராணுவ தினத்தை முன்னிட்டு புனித அனுராதபுரம் ஜெயஸ்ரீ மஹா போதி வளாகத்தில் இராணுவ கொடிக்கு ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பங்கேற்புடன் சனிக்கிழமை (24) நடைபெற்றது.





அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .