2025 மே 13, செவ்வாய்க்கிழமை

​ஆயிஷாவுக்காக வடக்கு, கிழக்கில்...

Freelancer   / 2022 மே 31 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சட்டஆட்சி, முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதனை ஒன்பது வயதுச் சிறுமியின் கொலைச் சம்பவம் கண் ஊடாகக் காட்டி நிற்பதாக வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அட்டுலுகமவைச் சேர்ந்த ஒன்பது  வயதான சிறுமியின் மரணத்துக்கு நீதிகோரி வடக்குக் கிழக்கில் ஆர்ப்பாட்டங்களும் விழிப்புணர்வு % முன்னெடுக்கப்பட்டன.

( வடக்குஇகிழக்கு மாகாண தமிழ்மிரர் நிருபர்கள்)

திருகோணமலையில்...


மட்டக்களப்பில்...

கிளிநொச்சியில்...

முல்லைத்தீவில்...

மன்னாரில்...


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X