Editorial / 2022 ஜூன் 04 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்காக இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 3.3 தொன் அத்தியாவசிய மருத்துவ பொருட்களை சுவசெரிய அறக்கட்டளையின் தலைவர் துமிந்த ரத்நாயக்கவிடம் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா முன்னிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கையளித்தார்.


51 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
6 hours ago
22 Dec 2025