2025 மே 15, வியாழக்கிழமை

ஒரு மில்லியன் சினோர்ஃபாம் வந்தடைந்தது

Editorial   / 2021 ஜூலை 04 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட மேலும் ஒருதொகை சி​னோர்ஃபாம் தடுப்பூசி மருந்துகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ​இன்று (04) அதிகாலை வந்தடைந்தது. அந்த தொகுதியில் ஒரு மில்லியன் தடுப்பு மருந்துள்ள உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .