2025 மே 14, புதன்கிழமை

கோட்டாவை நீச்சல் தடாகத்தில் தேடும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

Editorial   / 2022 ஜூலை 09 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கு ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷவை தேடியலைந்தனர். அவர் எங்குமே கிடைக்கவில்லை.

இதனையடுத்து, அங்கிருந்த நீச்சல் தடாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் நீச்சல் அடித்துள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X