Editorial / 2022 ஒக்டோபர் 10 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில், சிரட்டை கைவினைப் பொருள் பயிற்சிநெறியினை நிறைவுசெய்த, 20பெண்தலைமைத்துவக் குடும்ப அங்கத்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வானது புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் அமைந்துள்ள ஜினு சிறுவர் பகல் பராமரிப்புநிலையத்தில் இடம்பெற்றது. விஜயரத்தினம் சரவணன்







2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago