2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரிசையில் வைத்துப் போராட்டம்…

Editorial   / 2022 ஜூன் 07 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, முகத்துவாரம் மற்றும் அளுத்மாவத்தை வீதியை மறித்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

 சமையல் எரிவாயுவை பெற்றுத் தரக் கோரி போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்கள், எரிவாயு வெற்று சிலிண்டர்களை பிரதான வீதியின் குறுக்காக வைத்து வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .