2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

விறகு ஏற்றிய 8 வாகனங்கள் சிக்கின...

Editorial   / 2022 ஜூன் 13 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சியில் அனுமதியின்றி விறகு ஏற்றிய 08 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. சாரதிகளும் கிளிநொச்சி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
கிளிநொச்சி ஆனையிறவு மற்றும்  பூநகரி சங்குபிட்டி பகுதியில் வைத்து திடீரென நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் வாகனங்கள் கைப்பற்றப்பட்டன என பொலிஸார் தெரிவித்தனர். ( மு.தமிழ்ச்செல்வன் )


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X