Mayu / 2024 ஜனவரி 09 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அத்தோடு மட்டக்களப்பு ரயில் நிலையமும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.
மேலும் ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம் எஸ் எம் நூர்தீன்

1 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago