A.P.Mathan / 2014 ஜூலை 02 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சச்சின் டெண்டுல்கர், ஷேன் வோர்ன் தலைமையில் நடைபெறவுள்ள மெர்லி போர்ன் கிரிக்கெட் கழகத்துக்கும், உலக தெரிவு அணிக்குமான போட்டியில் பங்குபற்றும் வீரர்களின் விபரம் வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் ஐந்தாம் திகதி இந்தப் போட்டி இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் உலக தெரிவு அணியில் இடம் பிடித்துள்ளார். 22 minute ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
8 hours ago
8 hours ago