A.P.Mathan / 2014 மே 20 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூபப்ர் கிங்ஸ் அணிக்கும், பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும், டேவிட் ஹசி 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வருண் ஆரோன் 2 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். 2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago