Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 17 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறுவதா என்பது குறித்து இன்று இறுதி முடிவொன்றை எடுக்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
கட்டாயம் வெல்ல வேண்டிய ஐக்கிய அரபு அமீரகத்துடனான போட்டியானது இன்றிரவு நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக கிரிக்கெட் சபையின் நள்ளிரவு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவுடனான போட்டியின்போதான கைகுலுக்கல் சர்ச்சை தொடருகின்ற நிலையில் நேற்று தமது செய்தியாளர் மாநாட்டை பாகிஸ்தான் இரத்துச் செய்திருந்தது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago