2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஓய்வு பெறும் வீரர்கள் தொடர்பில் புதிய தீர்மானம்

Editorial   / 2022 ஜனவரி 08 , பி.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெற விரும்பும் கிரிக்கெட் வீரர்கள், 3 மாதங்களுக்கு முன்னர் அதுதொடர்பில் தமக்கு அறிவிக்க வேண்டும் என, ஸ்ரீ லங்க கிரிக்கெட் அறிவித்துள்ளது.

நேற்றையதினம் இடம்பெற்ற  ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் கூட்டத்திலேயே இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X