Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 15 , பி.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் சமப்படுத்தியது.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற புல்ஹாமுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் சமப்படுத்தியது. லிவர்பூல் சார்பாக கோடி கக்போ, டியகோ ஜோட்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். புல்ஹாம் சார்பாக, அன்ட்ரயாஸ் பெரைரா, றொட்றிகோ முனிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற லெய்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் நியூகாசில் யுனைட்டெட் வென்றது.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago