2025 மே 19, திங்கட்கிழமை

சமநிலையில் வடக்கு - கிழக்கு போட்டி

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற மாகாண அணிகளுக்கிடையிலான சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வடக்கு - கிழக்கு மாகாண அணிகளுக்கிடையிலான போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

வட மாகாண அணி 5 போட்டியில் பங்கேற்று 3 போட்டிகளில் வெற்றி பெற்றும் 2 போட்டிகளில் சமநிலை பெற்றும் புள்ளிப்பட்டியலில் முதன் நிலையிலும் , கிழக்கு மாகாண அணி 5 போட்டியில் பங்கேற்று 1 போட்டியில் வெற்றி பெற்றும் நான்கு போட்டிகளில் சமநிலை பெற்றும் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திலும் உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X