2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சம்பியனான காரைதீவு விவேகானந்தா

Shanmugan Murugavel   / 2022 ஜூன் 23 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

அமரர் மோகன் – கனேஸ் 15ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய மோகன் – கனேஸ் இருபதுக்கு - 20 கடினபந்து கிரிக்கெட் தொடரில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் காரைதீவு விளையாட்டுக் கழகத்தை வென்றே விவேகானந்தா விளையாட்டுக் கழகம் சம்பியனானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .