2025 ஜூன் 28, சனிக்கிழமை

சம்பியனான பொரூசியா டொட்டமுண்ட்

Shanmugan Murugavel   / 2021 மே 14 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய கிண்ணத் தொடரில், பொரூசியா டொட்டமுண்ட் சம்பியனாகியுள்ளது.  

விலகல் முறையிலான இத்தொடரில், இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஆர்.பி லெய்ப்ஸிக்கை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றே டொட்டமுண்ட் சம்பியனாகியிருந்தது.

டொட்டமுண்ட் சார்பாக, ஜடோன் சஞ்சோ, எர்லிங் பிறோட் ஹலான்ட் ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .