S. Shivany / 2021 ஜனவரி 20 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக, அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பதவியை தொடர்ந்து வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார.
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026