Editorial / 2021 ஏப்ரல் 11 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரரான ரோசன் அபேசுந்தர, பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை நேற்று (10) சனிக்கிழமை அதிகாலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்தார்.
-இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரரொருவரின் 50 வருடங்கள் பழமையான கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோசன் அபேசுந்தர, நீச்சல் பயணத்தை ஆரம்பித்திரு்நதார்.
நேற்று (10) சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தலைமன்னார் இறங்கு துறையில் இருந்து பாக்கு நீரிணையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார். அவர், தனுஸ் கோடியை சென்றடைந்து மீண்டும் அங்கிருந்து தலைமன்னார் நோக்கி நீந்திவருவார்.
இன்று (11) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அவர், தலைமன்னாருக்கு திரும்பியுள்ளார்.
நீந்திச் சென்று நீந்தியே வருவதற்கு அவர், 28 மணிநேரமும் 19 நிமிடங்களையும் எடுத்துக்கொண்டார்.



1 hours ago
5 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
26 Jan 2026