Shanmugan Murugavel / 2016 நவம்பர் 30 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரையன் விற்றோரின் பந்துவீச்சுப் பாணி தொடர்பாக, மீண்டும் கேள்வியெழுப்பபட்டுள்ளது.
சிம்பாப்வே, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன அணிகள் பங்குபற்றிய முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இலங்கைக்கெதிராக இடம்பெற்ற இறுதிப் போட்டியைத் தொடர்ந்தே, விற்றோரியின் பந்துவீச்சுத் தொடர்பாகக் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இவ்வாண்டு பெப்ரவரியில் அவரது பந்துவீச்சுப் பாணி தொடர்பாகக் கேள்வியெழுப்பப்பட்டதோடு, அவர் தடை செய்யப்பட்டார். பின்னர் ஜூன் மாதத்தில், தனது பந்துவீச்சுப் பாணியைத் திருத்திய பின்னர், அவர் பந்துவீச அனுமதிக்கப்பட்டிருந்தார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago