2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முதல் இன்னிங்ஸில் இந்தியா அபாரம்

Freelancer   / 2022 மார்ச் 05 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிராக மொஹாலியில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 574 ஓட்டங்களுக்கு 8 விட்கெட்டுக்களை இழந்த இந்திய அணி, இரண்டாம் நாளான இன்று தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 175(228), ரிஷப் பண்ட் 96 (97), ரவிச்சந்திரன் அஸ்வின் 62 (81) மற்றும் ஹனுமா விஹாரி 58 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாண்டோ, லசித் எம்புல்தெனிய ஆகியோர் 2 இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, விக்கெட் இழப்பின்றி 26 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .