Shanmugan Murugavel / 2021 ஜனவரி 07 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான, இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் (ஈ.எஃப்.எல்) கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி தகுதிபெற்றுள்ளது.
மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான இறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றமையைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு சிற்றி தகுதிபெற்றுள்ளது.
சிற்றி சார்பாக, பெர்ணான்டின்ஹோ, ஜோன் ஸ்டோன்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில், வெம்ப்ளியில் இவ்வாண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரை சிற்றி எதிர்கொள்ளவுள்ளது.
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago