Editorial / 2023 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கண்டி திரித்துவக் கல்லூரிக்கும் இடையிலான 77வது வருடாந்த பிராட்பி ஷீல்ட் ரக்பி போட்டியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.
கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கண்டி திரித்துவக் கல்லூரிக்கும் இடையிலான போட்டி இலங்கைப் பாடசாலை ரக்பியில் மிகவும் பழமையானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான ரக்பி போட்டியாகக் கருதப்படுகிறது.
இந்தப் போட்டி கொழும்பு றோயல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

7 minute ago
8 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
14 minute ago