2025 ஜூன் 28, சனிக்கிழமை

வெளியேற்றப்பட்ட செரீனா

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 07 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் நடைபெற்றுவரும் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில், கஸக்ஸ்தானின் எலெனா றைபரிக்கோவாவை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் செரீனா, 3-6, 6-7 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .