2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

கிழக்கு முதல்வர் தலைமையிலான கட்சி ஐ.நா.கண்டன தீர்மானத்தை பகிஸ்கரிப்பு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கெதிரான கண்டனத் தீர்மானத்;தை பகிஸ்தரித்துள்ளனர்.

ர்ப்.எம்.வி.பி.கட்சியின் முக்கியஸ்தரும் மாநரசபை பிரதிமேயருமான ஜோர்ஜ் பிள்ளை உட்பட அக்கட்சி உறுப்பினர்கள் கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கவில்லை.

அதேபோல் மத்திய அரசில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் கண்டனத் தீர்மான அமர்வை பகிஸ்கரித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .