Suganthini Ratnam / 2011 மே 08 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விவேகானந்தபுரம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை புகுந்த காட்டு யானைகள் கூட்டம் 15 தென்னை மரங்களை சேதமாக்கியுள்ளது.
இதேவேளை கடந்த மாதம் விவேகானந்தபுரம் கிராமத்திற்குள் புகுந்த யானைகள் 3 வீடுகளுக்கு சேதம் விளைவித்ததுடன், அங்கிருந்த மரவள்ளித் தோட்டம், பலாமரம் ஆகியவற்றறையும் சேதப்படுத்தியிருந்தது.
இப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசமும் தொல்லைகளும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026