Menaka Mookandi / 2011 மே 13 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தில் சீ.சீ.ஐ. அமைப்பின் உதவியுடன் தொழில் பயிற்சி பெறும் இளைஞர் யுவதிகளுக்கு நேற்று துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
இதில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகத்தினரும் சீ.சீ.ஐ. அமைப்பினரும் தொழில் பயிற்சி பெறும் மாணவர்களும் அவர்களுடைய பெற்றோரும் கலந்து கொண்டுள்ளதை படங்களில் காணலாம்.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .