Suganthini Ratnam / 2012 ஏப்ரல் 22 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்வை செலுத்தப்படாத ஒருதொகை சிகரெட்டுக்களையும் செங்கலடிப் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி விற்பனை செய்ய முற்பட்ட 26 வெளிநாட்டுக் குடிவகையான வொட்கா போத்தல்களையும் தாம் கைப்பற்றியுள்ளதுடன், 4 பேரைக் கைதுசெய்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் எம்.சுசாதரன் தெரிவித்தார்.28 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago