Kogilavani / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தமது சுதந்திரமான தேர்தல் பிரசாரத்திற்கு அரசியல் கட்சியயொன்றினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .