Menaka Mookandi / 2012 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}


30 minute ago
39 minute ago
rima Thursday, 30 August 2012 04:50 PM
இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். இதை முஸ்லிம்கள் கண்டிக்க வேண்டும். இவர்களை சட்டமுன் நிறுத்த வேண்டும். யாராக இருந்தாலும் சரி.
Reply : 0 0
mim ashraff Thursday, 30 August 2012 05:29 PM
பெண்களை தாக்குவது அநாகரிகமானது.
Reply : 0 0
Riyas Thursday, 30 August 2012 05:56 PM
ஜனநாய நாட்டில் ஒவ்வொருத்தரும் தத்தம் கொள்கைகளை முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்பதுதானே முறை. அதை விடுத்து அடிதடி ஏன். ஐயா பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பார்கள் அதுபோல தலைவா்கள் என்பவா்களிடம் ஒழுக்கம் பண்பு ஜனநாயகத்தை மதிக்கின்ற பக்குவம் இருந்தால் ஏன் பெண்களை அடிப்பார்கள் ? அவ்வாறுதான் குறிப்பி்ட்ட பெண்கள் சட்டவிரோதமான முறையில் பிரச்சாரம் செய்தால் அதற்கு சட்ட நடவடிக்கை எடுப்பதுதானே!!!
Reply : 0 0
sabeer mohammed Thursday, 30 August 2012 10:16 PM
பெண்களை அடிப்பாதால் மாற்றுக்கட்சிக்காரர்களின் வாக்குப்பலத்தை கூட்டமுடியும்மென்ற நிணைப்போ?
Reply : 0 0
shan Thursday, 30 August 2012 10:33 PM
எதை சிலர் எதிர்பார்க்கிறார்களோ அதை நாமே அமைத்துக் கொடுக்கிறோம். ஒரே இனத்தவர்களுக்கிடையில் அடி தடி யோசிக்க மாட்டீங்களா????
Reply : 0 0
hayley Friday, 31 August 2012 05:29 AM
பென்களிடம் உருவாகியுள்ள சமூக பொறுப்பை பார்க்கும்போதே மட்டகலப்பில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி வாகை சூடப்போகின்றது புலனாகின்றது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
39 minute ago