Suganthini Ratnam / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்,எம்.சுக்ரி)
என்னை வீழ்த்த நினைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் என முன்னாள் முதலமைச்சரும்; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபையின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். 3 hours ago
3 hours ago
Fnmera Monday, 10 September 2012 07:09 AM
ஐயா. இது உங்களுக்கே அடுக்குமா? நீங்கள் சந்தித்துள்ள தோல்வி மிகப்பெரிது. அதை வார்த்தை ஜாலங்களால் மறைக்க முடியாது.
Reply : 0 0
Rasheed.M.A.A Monday, 10 September 2012 07:31 AM
நீர் நல்ல அரசியல்வாதி.? உங்கழால் முதல் அமைச்சராக முடியுமா? பரிதாபம் ஐயா பரிதாபம்
Reply : 0 0
suresh Friday, 14 September 2012 02:27 AM
வாழ்த்துக்கள் ஏதாவது செய்வதானால் அது யாரால் முடியும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago