2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டக்களப்பின் சில பகுதிகளில் மின்வெட்டு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 29 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று வியாழக்கிழமை 8 மணிநேர மின்வெட்டு மேற்கொள்ளப்படுமென இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பிராந்திய மின்பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மின்சாரசபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாகவே இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை பார் வீதி, சின்ன உப்போடை, பெரிய உப்போடை, மாமாங்கம், அமிர்தகழி, முகத்துவாரம், திராய்மடு, நாவலடி, கல்லடிவரையுள்ள பிரதேசங்களில் இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்படுமெனவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .