Kanagaraj / 2013 மார்ச் 22 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்30 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago
w Friday, 22 March 2013 11:12 AM
உண்மையிலேயே இவர்கள் இப்படி இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்...
Reply : 0 0
IBNU ABOO. Friday, 22 March 2013 03:23 PM
அப்படியானால் சட்டத்தை புறத்தே தள்ளிவிட்டு அதை தங்கள் கையில் எடுத்து மோசமான ஒரு சர்வாதிகார நாட்டிலும் இல்லாத வகையில், பாரம்பரியமாக இந்நாட்டில் அங்கீகாரத்துடன் கட்டிக்காத்துவந்த சிங்கள - முஸ்லிம் சகோதர உறவை பிரிக்க செய்த பள்ளிவாயில் உடைப்புகள் ஹலாலை ஒழித்தல், ஹபாயா கலைதல் போன்றவற்றை சுதந்திரமாக, பகிரங்கமாக செய்த, செய்துகொண்டிருக்கிற இனவாத குழுக்களை கண்டிக்காமல், சட்டத்தின் முன் கொண்டுவராமல் நீங்களும், பொலிஸாரும் வேடிக்கை பார்ததன் மர்மம் என்ன..?
Reply : 0 0
Milm Anton Friday, 22 March 2013 05:32 PM
தயவு செய்து அந்த அடிப்படை வாதிகளை அரசும் பாதுகாப்புப் படையும் கட்டுப்படுத்தினால் சரிதானே?
Reply : 0 0
pirisudumawbima Friday, 22 March 2013 07:54 PM
யார் அந்த அடிப்படைவாதிகள்... எங்களுடன் எங்களுக்குள்ளேயே? இப்போது பிரச்சினையை தூண்டுபவர்கள் அங்கேதானே இருக்கிறார்கள். இங்கு இல்லையே? என்ன அபத்தம்.
Reply : 0 0
justice seeker Saturday, 23 March 2013 04:30 AM
"வெளிநாட்டு நிதியில் வாழும் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளினால் வழிநடாத்தப்படும் தலைவர்கள் உங்களுடன் உங்கள் பிரதேசத்தில் இருக்கின்றார்கள்."
மேற்கண்ட கூற்று சிறிது வேடிக்கையானதும் விஷமத்தனமானதும் ஆகும். பொது பல சேனாவுக்கே இக்கூற்று முற்றிலும் பொருத்தமானதாக இருந்தும் இப்பிரதேசத்திலேயே அத்தகைய தலைவர்கள் இருப்பதாகக் கூறுவது இத் துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டவர்களின் உளச்சுத்தியைச் சந்தேகத்துள்ளாக்குகின்றது.
மேற்கண்ட கூற்று சிறிது ...')">Reply : 0 0
shafee Saturday, 23 March 2013 05:22 AM
they r cheating us...
actually they need our support to show the world that they r innocent...
Dnt blve these racists..
Reply : 0 0
M.Haniff Saturday, 23 March 2013 09:26 AM
இது ஹர்தாலை முறியடிப்பதற்கான ஒரு தந்திரம். ஹர்தாலின் மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கும் நடக்கும் அநியாயங்களை உலகம் அறிந்து விடும் என்ற அச்சம். ஹலால் பிரச்சினையில் பொது பல சேனா கை வைத்து அதனை நிறுத்தும் வரை இவர்கள் உறங்கிக் கொண்டா இருந்தார்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago