2025 மே 03, சனிக்கிழமை

காத்தான்குடியில் இருவருக்கு டெங்கு நோய்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகர சபை பிரிவில் இவ்வாரம் 02  டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

இவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இவர்கள் வசிக்கும் பகுதியில் காத்தான்குடி நகர சபையால் புகை விசிறப்பட்டதாகவும் டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X