2025 மே 07, புதன்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ரவீந்திரன்

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவு, பெரியபோரத்தீவுபற்று கிராமத்தில் குடிசையொனறிலிருந்து புதன்கிழமை காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணபிள்ளை தேவகாட்டசியம் (வயது 45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X