2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெடிப் பொருள் மீட்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ருத்திரன்

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள பாழடைந்த வளவினுள் ஜொனி வகை வெடிப் பொருள் ஒன்று புதன்கிழமை (30) காலை  மீடகப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் கூறினார்.

மர்;மப் பொருள் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள்  பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து வாழைச்சேனை பொலிஸார் குறித்து இடத்திற்;கு வந்து அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை செயழிலக்க செய்வதற்காக குண்டு செயழிலக்கம் பிரிவை நாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X