2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சல்மா ஹம்சாவின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 04 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சாவினுடைய  வீட்டின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (04)  அதிகாலை கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக  அவரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் பின்பக்கத்தில்  சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த கைக்குண்டு தாக்குதல் தொடர்பில்  தாம்  விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும்   பொலிஸார் தெரிவித்தனர்.
 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X