Suganthini Ratnam / 2015 மார்ச் 02 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக கால்களை இழந்த மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு உதவிகள் திங்கட்கிழமை (2) வழங்கப்பட்டன.
இந்த நிலையில், கணவனை இழந்த பெண்கள் 5 பேருக்கு தலா 100,000 ரூபாய் படியும்; கால்களை இழந்த 6 பேருக்கு சக்கரநாற்காலிகளும்; ஞானம் பவுண்டேஷன் மற்றும் லைக்கா மொபைல் நிறுவனத்தினால்; வழங்கப்பட்டன.
வவுணதீவு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலராஜன், திட்டமிடல் அதிகாரி வி.ஹசன், அணிதிரட்டுனர் யு.உமாசங்கர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
6 minute ago
47 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
47 minute ago
58 minute ago
1 hours ago