2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வெளிநாட்டாரின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க பணிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 22 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹூஸைன்
 
ஐ.எஸ்.ஐ.எஸ்.  அமைப்பில் இணைந்து கொண்டு போராட்டக் களத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் இலங்கையர் தொடர்பிலான  விசாரணைகளை கிழக்கு மாகாணத்திலும் மேற்கொள்ளமாறு பணிப்பரை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக வெளிநாட்டாரின் நடமாட்டங்கள் குறித்து தீவிரமாகக் கண்காணிக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .