Janu / 2023 ஜூலை 23 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் 3 ஆண்களுடைய சடலம் இனங்கானப்படாமல் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வைக்கப்பட்டுள்ளது எனவே இவர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தருமாறு பொதுமக்களிடம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டு போதனா வைத்தியசாலையில் நோய்காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 3 ஆண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலை பிரேத அறையில் அடையாளம் காணமுடியது நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்
இவர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026