2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இராஜாங்க அமைச்சரால் பாலம் திறந்துவைப்பு

Editorial   / 2022 ஜனவரி 19 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலையில் இருந்து களுவாஞ்சிஅடி செல்லும் பிரதான வீதியில் காணப்பட்ட பாலம் புனர்நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் முயற்சியால் 15 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இப்பாலம்புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.  

கடந்த காலங்களில் சீரற்ற வானிலைகளால் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் உடைந்து பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இப்பாலம் காணப்பட்டிருந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X