2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எரிபொருள் மோசடி ; இ.போ.சபை முகாமையாளர் கைது!

Freelancer   / 2022 ஜூலை 29 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்காக 75,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர் நேற்று மாலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,சந்தேகநபர் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .