Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
வா.கிருஸ்ணா / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில், 1988ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்று, கடந்த 30 வருடகால ஆசிரிய சேவையைப் பூர்த்திசெய்த ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு, இன்று (23) நடைபெற்றது.
குறித்த, ஆசிரிய குழுமத்தின் தலைவரும் ஏறாவூர்ப்பற்று கோட்டக்கல்வி அதிகாரியுமான கே.முருகேசபிள்ளை தலைமையில், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
30 minute ago