2025 மே 07, புதன்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Gavitha   / 2015 நவம்பர் 22 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பில், கஞ்சா வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், இரண்டு பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (22) கைது செய்ததாக, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக நின்றுக்கொண்டிருந்த இரண்டு பேரை சோதனையிட்ட போது அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X