2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கல்லடியில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2017 மே 10 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி கல்லடிக் கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலம் இன்று மதியம்  மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

75 வயது மதிக்கத்தக்கத் பெண்ணொருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X