2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பகிடிவதையால் நான்கு மாணவர்களுக்கு காயம்

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மீது மேற்கொண்ட பகிடிவதை காரணமாக, நால்வர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இச்சம்பவம், நேற்று (13) இரவு நடைபெற்றதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நான்கு மாணவர்களும், முதலில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக, தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X