Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 மே 12 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சபேசன்
பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 6 பேர், நேற்று (11) இனங்காணப்பட்டுள்ளனர் என கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ரமேஸ் தெரிவித்தனர்.
இதற்கமைவாக, முனைக்காடு, முதலக்குடா, மகிழடித்தீவு மற்றும் பட்டிப்பளை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 5 ஆண்களும் ஒரு பெண்ணுமாக ஆறு பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதில் ஆண்கள், வெளிநாட்டில் இருந்து வருகைதந்தவர்கள் எனவும் பெண் தனியார் வைத்தியசாலையில் சுத்திகரிப்புத் தொழிலை மேற்கொள்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago