Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 20 ஏக்கர் விஸ்தீரமான நிலப்பகுதியில் ஏற்பட்ட பாரியளவிலான மண்சரிவு காரணமாக 87 குடும்பங்களைச் சேர்ந்த 276 பேர்; இராகலை சிங்கள மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வலப்பனை தியனில்ல தோட்டம் மற்றும் கிராமப்பகுதிகளில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இராகலை சிங்கள மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான தற்காலிக உதவிகளை செய்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
3 hours ago
9 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Aug 2025