2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வலப்பனை தியனில்ல தோட்டத்தில் மண்சரிவு; இராகலை சிங்கள மகாவித்தியாலயத்தில் 276 பேர் தங்கவைப்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 20 ஏக்கர் விஸ்தீரமான நிலப்பகுதியில் ஏற்பட்ட   பாரியளவிலான மண்சரிவு காரணமாக 87 குடும்பங்களைச் சேர்ந்த 276 பேர்; இராகலை சிங்கள மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வலப்பனை தியனில்ல தோட்டம் மற்றும் கிராமப்பகுதிகளில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இராகலை சிங்கள மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான தற்காலிக உதவிகளை செய்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X